Download Now Banner

This browser does not support the video element.

மதுராந்தகம்: வேடந்தாங்கல் ஊராட்சி PMAY திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணிகள் நிறை வடையாத வீடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Maduranthakam, Chengalpattu | Aug 23, 2025
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சி, விநாயக நல்லூரில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் PMAY திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணிகள் நிறைவடையாத வீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா, பார்வையிட்டு ஆய்வு செய்தார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us