Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: ₹40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து கைது

Mettupalayam, Coimbatore | Aug 22, 2025
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் சதீஷ் குமார் என்பவர் வீட்டு மனை அங்கீகாரம் வழங்க 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us