Download Now Banner

This browser does not support the video element.

புரசைவாக்கம்: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உண்ணாவிரதத்தின் காரணமாக சிகிச்சை பெற்று வரும் எம்பி சசிகாந்த் செந்திலை சந்தித்த முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர்

Purasaivakkam, Chennai | Sep 1, 2025
சென்னை திருவள்ளூர் எம் பி சசிகாந்த் செந்தில் மாணவர்களின் நலக்கணக்காக முக்கியமான பிரச்சனை கையில் எடுத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார் இந்நிலையில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவரை முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி சந்தித்து பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து சசிகாந்த் செந்தில் அவரது முடிவில் உறுதியாக இருக்கிறார் மீண்டும் மாலையில் அவரிடம் தலைவர்கள் பேச இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us