Download Now Banner

This browser does not support the video element.

திருநெல்வேலி: வண்ணாரப்பேட்டை சுற்றுலா மாளிகையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நடைபெற்றது

Tirunelveli, Tirunelveli | Sep 12, 2025
வண்ணாரப்பேட்டை சுற்றுலா மாளிகையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தலைமையில் இன்று மதியம் 12 மணி அளவில் விசாரணை நடைபெற்றது இதில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது தொடர்ந்து ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us