விருதுநகர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சார்பில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப நேர்காணல் அல்லாத பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. பள்ளியில் 300 பேர் தேர்வு எழுத இருந்த நிலையில் 199 பேர் தேர்வு எழுதினார்கள். 101 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாவட்டத்தில் மொத்தம் ஏழு மையங்களில் 2042 பேர் தேர்வு எழுத இருந்த நிலையில் 1343 பேர் தேர்வு எழுதினார்கள் 699 தேர்வு எழுத வரவில்லை.