Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: பாரப்பாளையம் அருகே நொய்யல் ஆற்றின் கரையோரம் பெண் புதைக்கப்பட்டதாக பரவிய தகவல்- தேடும் பணியில் போலீசார் தீவிரம்

Tiruppur South, Tiruppur | May 31, 2025
உசிலம்பட்டியில் காணாமல் போனதாக கூறப்படும் பெண்ணை திருப்பூர் அழைத்து வந்து கொலை செய்து திருப்பூர் பரப்பாளையம் அருகே நொய்யல் ஆற்றின் கரையோரம் புதைக்கப்பட்டதாக கைதானவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாரப்பாளையம் அருகே நொய்யல் ஆற்றில் தேடும் பணிகளில் ஈடுபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us