Download Now Banner

This browser does not support the video element.

இராமேஸ்வரம்: இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட படகுகளை மீட்க 14 பேர் விசைப் படகில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம்

Rameswaram, Ramanathapuram | Aug 25, 2025
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு மீட்கப்படாமல் உள்ள ஏழு மீன்பிடி விசைப் படகுகளை ஆய்வு செய்து மீட்டு தாயகம் எடுத்து வருவதற்காக 14 பேர் கொண்ட மீனவக் குழு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை நோக்கி மீன்பிடி படகில் புறப்பட்டு சென்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us