Download Now Banner

This browser does not support the video element.

அரியலூர்: 100 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை காண திரண்ட பக்தர்கள்

Ariyalur, Ariyalur | Aug 27, 2025
அரியலூர் நகரில் தேரடி பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில். இந்த திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா நூறு ஆண்டுகள் கடந்து இன்று நடைப்பெற்றது. இதில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜையுடன் தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் வார்க்கபட்டது. பின்னர் புனிதநீரானது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கும்பத்தில் புனிதநீர் ஊற்றபட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
Read More News
T & CPrivacy PolicyContact Us