Download Now Banner

This browser does not support the video element.

தென்காசி: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ பாதிரியார் மகன் போக்சோ வழக்கில் கைது

Tenkasi, Tenkasi | Sep 12, 2025
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு 12 வரும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியை நடத்திவரும் கிறிஸ்துவ பாதிரியார் மகன் லிவி என்பவர் கைது செய்யப்பட்டார்
Read More News
T & CPrivacy PolicyContact Us