Download Now Banner

This browser does not support the video element.

இராமநாதபுரம்: கும்பரம் பகுதியில் அமையுள்ள புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Ramanathapuram, Ramanathapuram | Sep 8, 2025
புதிய விமான நிலையம் அமைய உள்ள இடம் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை மற்றும் பனை மரங்கள் உள்ள வேளாண் பகுதி மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து காணப்படும் பகுதி என்பதால் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியை அப்பகுதியில் கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read More News
T & CPrivacy PolicyContact Us