Download Now Banner

This browser does not support the video element.

நாகப்பட்டினம்: மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் முகாமில் 20 மனுக்களை எஸ்பி செல்வகுமார் பெற்றார்

Nagapattinam, Nagapattinam | Aug 13, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாமில் 20 மநாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 20 மனுக்களை பெற்றார்கள் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்கள். ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெ
Read More News
T & CPrivacy PolicyContact Us