Download Now Banner

This browser does not support the video element.

நாகப்பட்டினம்: பெண் குழந்தைகள் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றிய 13 முதல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் விருது பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

Nagapattinam, Nagapattinam | Sep 3, 2025
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றிய 13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். ஒவ்வொரு ஆண்டும் “பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை க
Read More News
T & CPrivacy PolicyContact Us