Download Now Banner

This browser does not support the video element.

தென்காசி: மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாமில் 370 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன

Tenkasi, Tenkasi | Sep 8, 2025
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் வைத்து மக்கள் குறை தீர்ப்பினால் முகம் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் தொடங்கி 1:30 மணி வரை நடைபெற்றது இந்த முகாமில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 370 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றார் இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us