Download Now Banner

This browser does not support the video element.

செங்கோட்டை: ட்ரோன் மூலமாக விவசாயிகள் மருந்து தெளிப்பது குறித்து விளக்கப் பயிற்சி நடைபெற்றது

Shenkottai, Tenkasi | Aug 23, 2025
தென்காசி மாவட்டம் வடகரை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் ட்ரோன் மூலமாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது மற்றும் உரம் இடுதல் போன்றவை குறித்து பயிற்சி விவசாயிகளுக்கும் விவசாய கல்லூரி மாணவிகளுக்கும் தனியார் அறிவியல் ஆய்வு மையம் சார்பில் நடத்தப்பட்டது இதில் திரளான மாணவிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us