Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: குழந்தைகள் நலன் தொடர்பான கூராய்வுக் கூட்டம் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

Dindigul West, Dindigul | Sep 4, 2025
திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமையில், மாவட்ட ஆட்சியர் சரவணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் உறுப்பினர்கள் ஜெயசுதா மற்றும் செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலையில் குழந்தைகள் நலன் தொடர்பான கூராய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Read More News
T & CPrivacy PolicyContact Us