Download Now Banner

This browser does not support the video element.

விழுப்புரம்: ஏழைப் பெண் கல்லூரி மாணவி மேல்படிப்பிற்கு உதவி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து வாழ்த்து பெற்றார்

Viluppuram, Viluppuram | Sep 8, 2025
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விக்கிரவாண்டி வட்டம், அத்தியூர் திருக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி செல்வி வினிதா அவர்கள் கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்காக கோரிக்கை மனு அளித்திருந்தார். அதனடிப்படையில் மாவட்ட
Read More News
T & CPrivacy PolicyContact Us