கொடைக்கானல் பிரதான மலைச்சாலையில் பெருமாள் மலைப் பகுதியில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்லும் போது ஓட்டுநர் கட்டுபாட்டை இழந்த வாகனம் .சாலை ஓரத்தில் உள்ள தடுப்புசுவரை உடைத்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கி விபத்துக்கு உள்ளானது. பள்ளத்தில் விழுந்த வாகனத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகளை சிறு காயங்களுடன் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.