Download Now Banner

This browser does not support the video element.

குமாரபாளையம்: பள்ளிபாளையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாயமானதால் அரசு அலுவலர்களுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Kumarapalayam, Namakkal | Sep 5, 2025
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி ) பிரபாகரன் மாயமானதால் , இவரது மனைவி யசோதா பள்ளிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us