Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: "அறக்கட்டளை தொடங்கினால் அதிக லாபம்" பெரம்பலூர் வாலிபரிடம் ரூ 88,28,900 லட்சத்தை சுருட்டிய ஈரோட்டு நபர் கைது

Perambalur, Perambalur | Sep 6, 2025
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரத்தைச் சேர்ந்தவர் முரளி. இவரிடம் அறக்கட்டளை தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ 88,28,900 லட்சத்தை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us