Download Now Banner

This browser does not support the video element.

ஆத்தூர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைப்போம் சின்னாளப்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்

Attur, Dindigul | Sep 7, 2025
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் பேசும்போது, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர். ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டு வென்றவர். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைப்போம், அதற்கான முயற்சி எடுப்போம் என பேசினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us