Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: சார்பனாமேட்டில் மிலாடி நபியை முன்னிட்டு 1500 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை கொண்டு உணவு சமைத்து இஸ்லாமியர்கள் தொடர் அன்னதானம்

Vellore, Vellore | Sep 5, 2025
வேலூர் மாவட்டம் வேலூர் சார்பனமேடு பகுதியில் மிலாடி நபியை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் 1500 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளைக் கொண்டு உணவு சமைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடர் அன்னதானம் வழங்கி அசத்தல்
Read More News
T & CPrivacy PolicyContact Us