கோவில்பட்டி பல்லக்கு ரோடு பகுதியில் அமைந்திருக்கும் தனியார் பள்ளி வாகனம் பாண்டவர்மங்கலம் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்தது அப்பொழுது கரை ஓரமாக வந்த பொழுது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானது இதில் வாகனத்தை ஓட்டி வந்த அச்சங்குளம் பகுதியைச் சார்ந்த ஓட்டுநர் முத்துராஜ் மற்றும் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்