Download Now Banner

This browser does not support the video element.

ஈரோடு: எஸ் பி அலுவலகத்தில் தீண்டாமை கொடுமையால் தவிக்கும் மூதாட்டி கணவர் செய்த தொழிலை செய்ய கட்டாயப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

Erode, Erode | Sep 23, 2025
ஈரோடு மாவட்ட விளக்கேத்தி அடுத்த விஜயநகரை சேர்ந்தவர் லட்சுமி இவரது கணவர் பழனிச்சாமி இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் இந்த நிலையில் வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் அதே பகுதியில் கடந்த 40 ஆண்டு காலமாக சலவை தொழில் செய்து வந்துள்ளனர் கணவர் பழனிச்சாமியின் மறைவிற்குப் பின்னர் சலவை தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் மூதாட்டி லட்சுமி தனது மகனுடன் அதே
Read More News
T & CPrivacy PolicyContact Us