Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: தாசம்பாளையம் பகுதியில் மயிலை விழுங்கிய மலைப் பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

Mettupalayam, Coimbatore | Sep 9, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் பகுதியில் விவசாய தோட்டம் ஒன்றில் மேய்ந்து கொண்டிருந்த மயிலை மலைப்பாம்பு ஒன்று விழுங்கியது அதனைப் பார்த்து பொதுமக்கள் விவசாய தோட்டத்தில் படுத்திருந்த மலைப்பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us