Download Now Banner

This browser does not support the video element.

பல்லடம்: அவிநாசி சாலை எஸ்ஏபி சந்திப்பு பகுதியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Palladam, Tiruppur | Sep 12, 2025
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்று திருப்பூர் வருகை தந்திருந்த நிலையில் அதிமுக ஒன்றிணை வேண்டும் என பதாய்களை எழுதியவர் ஓபிஎஸ் அணியினர் கோஷங்கள் எழுப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் அணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us