Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடவடிக்கை

Kancheepuram, Kancheepuram | Aug 27, 2025
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து அங்கு சென்று சோதனை செய்ததில் இருவர் கஞ்சா விற்பனை ஈடுபட்டது தெரியவந்தது இதனை அடுத்து அவர்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு
Read More News
T & CPrivacy PolicyContact Us