Download Now Banner

This browser does not support the video element.

உளுந்தூர்பேட்டை: குட்கா விற்பனையாளர் மற்றும் சப்ளை செய்தவரை குண்டுகட்டாக கைது, கெடிலம்,பெரும்பாக்கத்தில் அமோகமாக நடந்த விற்பனை

Ulundurpettai, Kallakurichi | Aug 24, 2025
பெரும்பாக்கம் மற்றும் கெடிலம் கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை சப்ளை செய்த வீரப்பன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், பண்ருட்டியைச் சேர்ந்த முகமது அன்சாரி மற்றும் தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us