Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: லிங்காபுரம் பகுதியில் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை பிடித்து செல்ல கோரி வனச்சரக அலுவலகம் முற்றுகை

Mettupalayam, Coimbatore | Sep 13, 2025
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் பகுதியில் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை பிடித்து செல்ல வலியுறுத்தி விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் சிறுமுகை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us