Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: சத்திரம் பேருந்து நிலையம் அருகே லாட்ஜில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

Tiruchirappalli, Tiruchirappalli | Aug 31, 2025
சென்னையைச் சேர்ந்தவர் துரைசாமி இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தொழில் காரணமாக இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். அப்போது இவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பிறகு அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் உயிரிழந்த்து விட்டார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us