Download Now Banner

This browser does not support the video element.

சங்கரன்கோயில்: தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை மின்னல் தாக்கி

Sankarankoil, Tenkasi | Sep 9, 2025
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை மாலை முதல் பெய்தது காரணமாக சங்கரன்கோவில் வட்டார பகுதிகளும் தென்காசி வட்டார பகுதிகளும் ஆலங்குளம் வட்டார பகுதிகள் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளுமையான நிலை நீடித்தது இந்த நிலையில் சங்கரன்கோவில் குருவிகுளம் செல்லும் சாலையில் மின்னல் தாக்கி லாரி டிரைவர் பரிதாபமாக பலியானார்
Read More News
T & CPrivacy PolicyContact Us