Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: கடத்தூர் பேருந்து நிலையத்தில் கோழி வியாபாரி உயிரிழப்பு

Pappireddipatti, Dharmapuri | Sep 10, 2025
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் நல்ல குடலழி நடுூர் கிராமத்தைச் சேர்ந்த ராமா கவுண்டர் மகன் கோவிந்தசாமி வயது 60 கோழி வியாபாரி இவர் திடீரென பேருந்து நிலையத்தில் மயங்கி உயிரிழந்தார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக , தர்மபுரி ஜிஹெச்க்கு அனுப்பி கடத்தூர் போலீசார் இன்று மாலை 5 மணிக்கு விசாரணை ,
Read More News
T & CPrivacy PolicyContact Us