Install App
spshelvan
This browser does not support the video element.
ராதாபுரம்: காரி கோவில் கடற்கரையில் அறிய மீன் இனத்தைச் சேர்ந்த கடல்பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
Radhapuram, Tirunelveli | Aug 31, 2025
கூடங்குளம் அருகே உள்ள காரி கோவில் கடற்கரை பகுதியில் அரிய மீன் இனத்தை சேர்ந்த கடல்பசு இறந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் கரை ஒதுங்கிய நிலையில் அதனை வனத்துறையினர் பாதுகாப்பாக கடற்கரைப் பகுதிகளில் புதைத்தனர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!