Download Now Banner

This browser does not support the video element.

தோவாளை: ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தல்

Thovala, Kanniyakumari | Sep 21, 2025
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் தற்போது 66 நிரந்தர தொழிலாளர்கள், 70 என்.எம்.ஆர், தொழிலாளர்கள்., ஒப்பந்த அடிப்படையில் 144 தினக்கூலி தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.கூட்டுறவு நூற்பாலையில் போதுமான மூலப்பொருள் இல்லை என காரணம் கூறி தினக் கூலி தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதுடன்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் இன்று நூற்பாலையி ஆய்வு மேற்கொண்டு மீண்டும் பணி வழங்க கேட்டுக்கொண்டார்
Read More News
T & CPrivacy PolicyContact Us