Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: எஸ் பி அலுவலகத்தில் எஸ் பி மோப்பநாய் பிரிவிற்கு இரண்டு நாய்க்குட்டிகள் வழங்கினார்

Thoothukkudi, Thoothukkudi | Aug 25, 2025
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மோப்பநாய் பிரிவிற்கு புதிதாக 2 நாய்க்குட்டிகளை வழங்கினார். தொடர்ந்து அந்த நாய் குட்டிகளை நன்கு பேணி பாதுகாத்து நன்றாக பயிற்சி வழங்க வேண்டும் என மோப்பநாய் படைப்பிரிவு காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினார். இதில் மோப்பநாய் பிரிவு போலீசார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us