பெரம்பலூரில் தந்தை ரோவர் தொடக்கப் பள்ளியில் விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்பி கேஎன் அருண் நேரு, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், எம்எல்ஏ பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்