Download Now Banner

This browser does not support the video element.

மரக்காணம்: வசங்குப்பம் பகுதியில் மீனவர் குடும்பத்தை பஞ்சாயத்தார் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் விஷம் குடித்த பெண்

Marakanam, Viluppuram | Mar 16, 2024
வசங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் குடும்பத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த பக்தவச்சலம் என்பவர் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்தது. இந்த பிரச்சனை இருவரும் அப்பகுதி மீனவ கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் கூறி உள்ளனர். இவர்களது பிரச்சினையை விசாரித்த நிர்வாகிகள், ஆறுமுகத்தின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகவும் தெரிவித்தனர். இந்த மன உளைச்சலில் ஆறுமுகத்தின் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us