Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: காரை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மகளிர் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு

Perambalur, Perambalur | Sep 2, 2025
பெரம்பலூர் அருகே காரையில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்,அப்போது மாணவர்களிடம் கற்றல் திறன் வாசிப்பு திறன் பற்றி ஆய்வு செய்தார், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா முறையாக நடைபெறுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us