Download Now Banner

This browser does not support the video element.

லால்குடி: லால்குடி அருகே நடைபெற்ற மணல் திருட்டை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நபரின் குடும்பத்தை தாக்கிய அதிமுக நிர்வாகி

Lalgudi, Tiruchirappalli | Jun 18, 2025
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வெங்கடாஜலபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக சிலர் கடந்த 5 ஆண்டுகளாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதனால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us