Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் ஐந்து ரோடு பகுதியில் மரக்கன்றுகளை நட்டார் அமைச்சர் ராஜேந்திரன். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு

Salem, Salem | Sep 6, 2025
நகர்ப்புற பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரம் நடும் விழா சேலம் ஐந்து வருட பகுதியில் நடைபெற்றது விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு நூற்றுக்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us