Download Now Banner

This browser does not support the video element.

அவிநாசி: சுண்டக்காம்பாளையத்தில் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை - காப்பாற்றச் சென்றவரும் கிணற்றில் மூழ்கி பலி

Avanashi, Tiruppur | Aug 23, 2025
திருப்பூர் சுண்டக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் தாயிடம் பணம் கேட்டு தராததால் நேற்று இரவு வீட்டிற்கு அருகே உள்ள கிணத்தில் விழுந்து தற்கொலை செய்துள்ளார் அவரைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் இறங்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us