Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: யூரியா தட்டுப்பட்டை போக்க வேண்டும், ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில் கோரிக்கை

Cuddalore, Cuddalore | Sep 26, 2025
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். பயிற்சி கலெக்டர் மாலதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அதுபற்றிய விவரம் வருமாறு:- மாதவன்: கடலூர் டவுண்ஹாலில் வாடகை அதிகளவில் நிர்ணயிக்கப்பட்டு
Read More News
T & CPrivacy PolicyContact Us