Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சிபி ராதாகிருஷ்ணன் இல்லம் அமைந்துள்ள திருப்பூர் ஷெரிஃப் காலனி பகுதியில் பாஜகவினர் கொண்டாட்டம்

Tiruppur South, Tiruppur | Sep 9, 2025
இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக, திருப்பூர் சேர்ந்த சிபிஆர் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான திருப்பூரில் அவரது இல்ல முன்பாக பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பிரதமருக்கு நன்றியை தெரிவிக்கும் வகையிலும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us