Download Now Banner

This browser does not support the video element.

பொன்னேரி: எடப்பாளையத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி சிபிஎம் கட்சியினர் வாழைக்கன்று நடும் போராட்டம்

Ponneri, Thiruvallur | Sep 11, 2025
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி சிபிஎம் கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் வாழைக்கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us