Download Now Banner

This browser does not support the video element.

ஸ்ரீவைகுண்டம்: பொட்டலூரணி விலக்கில் பேருந்துகள் நின்று செல்ல வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

Srivaikuntam, Thoothukkudi | Sep 8, 2025
தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பொட்டலூரணி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us