Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தேர்வு " தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் கலெக்டர் ஆய்வு

Perambalur, Perambalur | Aug 31, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அங்கு தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டு உள்ளதா என்பதை பார்வையிட்டார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us