கோவை மாவட்டம் அன்னூரில் திமுக பொறியாளர் அணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது மாநில துணைச் செயலாளர் அம்பாள் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்