எருமனூர் கிராமத்தில் மீளா துயரம் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நேரில் அஞ்சலி.* கடலூர் மாவட்டம், எருமனூர் கிராமத்தை சேர்ந்த வீரபாண்டியன்- பொம்மி அவர்களின் மகன் ஐயப்பன் வயது-(19), ஆறுமுகம் -சித்ரா இவர்களின் மகன் ஆதினேஷ் வயது -(20) , மணி- மல்லிகா இவர்களின் மகன் வேல் வயது (21), ஆகிய இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததை அறிந்த மாண்புமிகு. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் பெரும் அதிர்