Download Now Banner

This browser does not support the video element.

பெரியகுளம்: வைகை அணையில் கலெக்டர் தலைமையில் தீயணைப்புத்துறை வீரர்கள் மழை வெள்ளம் காலத்தில் பேரிடர் ஒத்திகை நடந்து

Periyakulam, Theni | Aug 28, 2025
தேனி அருகே வைகை அணையில் மழை வெள்ளம் காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது எப்படி என தீயணைப்பு துறை வீரர்கள் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் ஒத்திகை நடந்தது நிகழ்வில் தீயணைப்பு வீரர்கள் 45 நபர்கள் கலந்து கொண்டு மோட்டார் பொருத்திய படகில் சென்று நீரில் மூழ்குபவரை எவ்வாறு காப்பது மற்றும் துடுப்பு படகில் எவ்வாறு சென்று காப்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us