Download Now Banner

This browser does not support the video element.

பாலக்கோடு: சிக்கார்தனஅள்ளியில் கரக செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான   33.42 ஏக்கர்  ஏலம் விடப்பட்டது

Palakkodu, Dharmapuri | Aug 23, 2025
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சிக்கார்தனஅள்ளி கரகசெல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான  நிலம் பொது  ஏலம் நடந்தது.இதில் கரக செல்லியம்மன் கோயிலுக்கு சொந்த 33.42 ஏக்கர் நிலம் பொதுமக்கள் முன்னிலையில் 8 இலட்சத்து 73 ஆயிரத்து 800 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு ஏல தொகை கோவில் கணக்கில் சேர்க்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us