Install App
media7
This browser does not support the video element.
பேரூர்: மலைப் பாதையில் மருதமலை கோவில் கதவை உடைத்த காட்டு யானை
Perur, Coimbatore | Sep 5, 2025
காட்டு யானை ஒன்று மருதமலை வனப்பகுதியில் இருந்து மயில் மண்டபம் வழியாக மலைப்பாதை படிக்கட்டு பகுதிக்கு வந்தது. அங்கு இரும்பு கதவு சாத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதை காட்டு யானை இடித்து தள்ளியது.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!